ஈழத்தில் நடக்கும் அதிசயம்! மிரள வைக்கும் மர்மம்… இந்தியாவின் கண்ணீர் துளி தான் இலங்கை (செய்தி பார்வை)
இந்த வாரத்தில் அதிக பார்வையாளர்களினை கவர்ந்த முந்தைய செய்திகளின் தொகுப்பு செய்தி பார்வையாக தொகுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,
முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவரும் பாம்பு... சிலிர்க்க வைக்கும் ட்ரெண்டிங் காட்சி
ஈழத்தில் பாவம் தீர்க்கும் அதிசய இடம்! தவறு செய்த இலங்கை தமிழ் மன்னன் இராவணனால் கிடைத்த பொக்கிஷம்
விசித்திரமாக பிறந்த கன்று குட்டியை தெய்வமாக வழிபடும் மக்கள்! வேதனையில் தவிக்கும் தாய் பசு
நவராத்திரி கொண்டாட்டம்: மாத்திரைகளால் இளைஞர் உருவாக்கிய அம்மன் சிலை! ட்ரண்டாக புகைப்படம்
பிரியங்காவை விரும்புகிறாரா அபினய்?
திடீரென புதுமாப்பிள்ளை செய்த காரியம்: தெறித்து ஓடிய மணப்பெண்! வேற லெவல் காட்சி
கனடாவின் வடமேற்குப் பகுதிகளில் நடக்கும் அதிசயம்... இந்த நாடுகளில் சூரியனே மறையாதாம்?
உலகப் புகழ்பெற்ற லண்டன் நகரம்... தமிழர்கள் சென்றால் இதை அனுபவிக்கலாம்! கொட்டிக் கிடக்கும் அதிசயம்
ஸ்மார்ட் வாட்சையே மிஞ்சிய உலகின் முதல் குளியல் ஸ்மார்ட் மேட் - இதன் தனி சிறப்பு விலை என்ன தெரியுமா?
பிரபல நடிகரின் உயிரை பறித்த நீரிழிவு! எச்சரிக்கை... சுகர் நோயாளிகள் பிரட்டை தொடக் கூட வேண்டாம்?
யாழ்ப்பாணத்தின் மர்ம கிணறு பற்றி கேள்விப்பட்டதுண்டா?
இலங்கையை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் தெரியுமா?
இலங்கை அதன் வடிவத்தால் ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்றும் ‘இந்தியாவின் கண்ணீர் துளி’ என்றும் அழைக்கப்படுகிறது.
உலகின் எட்டாவது அதிசயமாக இலங்கையின் சீகிரியா யுனெஸ்கோவால் (UNESCO) அறிவிக்கப்பட்டது.
இலங்கையிலேயே உலகின் முதல் யானை அனாதை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையில் அதிகளவில் கறுவா உற்பத்தி செய்யப்படுகிறது.