திடீரென புதுமாப்பிள்ளை செய்த காரியம்: தெறித்து ஓடிய மணப்பெண்! வேற லெவல் காட்சி
இந்து முறைப்படி நடக்கும் திருமண சடங்குகளில் ஒன்று மணமகள் மணமகனின் கால்களைத் தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் பலர் இந்த சடங்கை விமர்சித்து வருகின்றனர்.
இது பெண்ணை அடிமை படுத்ததல் என்றும், ஆண், பெண் இருவரும் சமம் என்றும், இதுபோன்ற சடங்குகள் தேவையா? இது ஒருதரப்பை அடிமைப்படுத்தும் சம்வம்.
பெண் மட்டும் ஏன் தனது கணவரின் காலைத் தொட்டு தலைவணங்க வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், காலம் மாறிக்கொண்டிருக்கிறது மற்றும் பல தம்பதிகள் இப்போது இந்த பழமையான சடங்கை தங்கள் பாணிக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கடைபிடித்து வருகின்றனர். பெண்கள் மட்டும் தான் காலில் விழ வேண்டுமா?
ஆண்கள் விழுந்தால் என்ன என்று கேள்வி கேட்டவர்களும் உண்டு. இருவரும் சமம் என உணர்த்தும் வகையில், தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆணும், பெண்ணும் சமம், இருவரும் பரஸ்பர மரியாதை அளிக்க வ்நெடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக திருமண விழாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.