மாப்பிள்ளைக்கு தெரியாமல் மணப் பெண் செய்த காரியம்... பிறகு கொடுத்த கியூட் ரியக்சன்!
அழகியலுக்கு இந்திய திருமணமும் ஒரு அற்புதமான உதாரணம்.
இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு மணப்பெண்ணின் திருமண வீடியோ வைரலாகி வருகிறது.
மச்சினியுடன் வெறித்தனமாக பத்தல பத்தலனு ஆடிய சாண்டி...! மிரண்டு போன ரசிகர்கள்
திருமண நாளில் பல சடங்குகள் செய்யப்படுவதால், பல சமயம் மாப்பிள்ளை ஊர்வலம் மண்டபம் வந்தடையவே நேரம் ஆகிவிடும்.
அனைத்து சடங்குகளும் நிறைவடைந்தவுடன்தான் மணமகள் சாப்பிட வேண்டும் என்ற சம்பிரதாயமும் உள்ளது.
ஆனால், சில சமயம் காத்திருக்கும் போது மணமகளுக்கு பசி ஏற்பட்டு தர்மசங்கடமான நிலையும் ஏற்படுகிறது.
மணமகன் இல்லாமலேயே உண்ண ஆரம்பித்த மணமகன்
திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்ததும் மணமகனும் மணமகளும் இணைந்து உணவு உண்பது வழக்கம்.
இருப்பினும், சில மணப்பெண்களால் நீண்ட நேரம் காத்திருக்க முடிவதில்லை.
நித்தியானந்தா இறந்துவிட்டாரா? எலும்பும் தோலுமாக வெளியான புகைப்படம்! உண்மை நிலை என்ன?
ஆகையால், மணமகன் இல்லாமலேயே உண்ண ஆரம்பித்து விட்டார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.