ஆரம்பமாகும் சூர்ய பெயர்ச்சி! இன்னும் 9 நாட்களில் பணமழையில் நனையும் 3 ராசிகள்
கிரகங்களின் ராஜாவான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுகிறார். தற்போது சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் நிலையில், ஜூன் 15ம் தேதி மிதுன ராசியில் பிரவேசிக்கிறார்.
ஜோதிடத்தில் சூரியப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சூரியன் வெற்றி, மரியாதை, தந்தை, குரு, அரசு-நிர்வாகம், ஆரோக்கியம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர், எனவே சூரியனின் ராசி மாற்றம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
9 நாட்களுக்கு பிறகு ஜூன் 15ம் தேதி சூரியன் தனது ராசியை மாற்றி மிதுன ராசியில் பிரவேசிக்க உள்ளார். புதனின் ராசியில் சூரியன் நுழைவது சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கும். மிதுனத்தின் சூரியன் எந்த ராசிக்கு சுப பலன்களைத் தருவார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சூரியனின் இந்த பரிவர்த்தனையால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அதிஷ்டம் உடையவர்களால் இருப்பார்கள். அப்படி எந்தெந்த ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீசப் போகிறது என தெரிந்துகொள்வோம்.
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். இது நிதி நிலைமையை பெரிதும் பலப்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நிதி பிரச்சனைகள் விலகும். சொல்லின் அடிப்படையில் வேலை நடக்கும்.
புதிய வேலை வாய்ப்பு வரலாம். வேலை மாற்றம் உங்கள் முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறக்கும். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். மொத்தத்தில் இந்த சூரிய பெயர்ச்சி, அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுத்து, வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளும் நீங்க உதவும்.
சிம்மம்:
சூரியனின் ராசி மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பணம் வருவதற்கு புதிய வழிகள் அமையும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நேரம் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். இது மிகவும் நன்மை பயக்கும் வகையிலான ஒப்பந்தம் என்பதை நிரூபிக்கும்.
கன்னி:
சூரியபகவான் மிதுன ராசிக்குள் நுழைவது கன்னி ராசிக்காரர்களின் தொழிலுக்கு சாதகமாக அமையும். இந்த நேரத்தில் புதிய வேலை கிடைக்கும்.
பதவி உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புகளும் உள்ளன. உங்கள் பணி சிறப்பாக நடக்கும், மக்கள் உங்களைப் பாராட்டுவார்கள். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மரியாதை அதிகரிக்கும்.