ஐஸ்வர்யாவால் தங்கை வாழ்வில் பிரச்சினையா? கிளம்பிய புது சிக்கல்.... உண்மை என்ன?
கடந்த சில மாதங்களாக தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து சர்ச்சைகள் பேசு பொருளாக இருந்தது.
தற்போது மீண்டும் ஐஸ்வர்யா தங்கைக்கும் கணவருடன் ஏதோ பிரச்சினை என்ற தகவல் வைரலாகி வருகின்றது.
தசாவதாரம் படத்தில் கடலில் வீசிய பெருமாள் சிலை....நிஜத்தில் எங்கு இருக்கின்றது தெரியுமா?
ஐஸ்வர்யாவால் தங்கை வாழ்வில் பிரச்சினையா?
ஐஸ்வர்யா ரஜினிகாந்தால் தங்கை சவுந்தர்யாவுக்கும், அவரின் கணவர் விசாகனுக்கும் இடையே பிரச்சனையாக இருப்பதாக தகவல் பரவி வருகின்றது.
சவுந்தர்யாவின் கணவரான விசாகன் வணங்காமுடியை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்க முடிவு செய்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
வஞ்சகர் உலகம் படம் மூலம் நடிகரானவர் விசாகன். மேலும் தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆசையும் அவருக்கு இருக்கிறது.
ஆனால் அவர் படங்களில் நடிக்க விரும்புவது சவுந்தர்யாவுக்கு பிடிக்கவில்லையாம். ஐஸ்வர்யா சொன்னதை கேட்ட சவுந்தர்யாவோ, நீங்கள் படத்தில் நடிக்கக் கூடாது என்று கணவரிடம் சண்டை போட்டாராம்.
படுக்கையறையில் கோபமாக அமர்ந்திருந்த கணவர்! சுவர் எழுப்பி கடுப்பேற்றிய மனைவி
வதந்திகளை யாரும் பரப்பாதீர்கள்
இது தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்சனையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை, மேலும் விசாகனை வைத்து படம் எடுக்கிறேன் என்று ஐஸ்வர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லை. எனினும் இப்படி ஒரு தகவல் வைரலாகி வருகின்றது.
வதந்தியாக இருந்தால் இது போன்ற தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.