படுக்கையறையில் கோபமாக அமர்ந்திருந்த கணவர்! சுவர் எழுப்பி கடுப்பேற்றிய மனைவி
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டை இறுதியில் படுக்கையில் செங்கல் சுவர் எழுப்பும் நிலை வரை சென்றுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காட்சி சமூகவலைத்தளங்களில் பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியதோடு சிலர் அறிவுரையும் கூறி வருகின்றனர். இந்த காட்சியில் கணவர் பயமும் கடுப்புமாக எதுவும் பேசாமல் இருக்கும் நிலையில், மனைவி எதையும் கண்டு கொள்ளாமல் சுவர் எழுப்பவதிலேயே குறியாக இருக்கின்றார்.
பேசி தீர்ப்பதற்கு விட்டுவிட்டு இன்றைய காலத்தில் கணவன் மனைவி பிரச்சினை இவ்வாறு சுவர் எழுப்பும் நிலை வரை சென்றுவிட்டதை அவதானித்து பலரும் சற்று தர்ம சங்கடத்திலேயே இருக்கின்றனர்.
இதனை அவதானித்த நெட்டிசன்கள் சுவர் எழுப்புவதற்கு பதிலாக இருவரும் பேசி பிரச்சினையை தீர்க்கலாமே என்று அறிவுரை வழங்கி வருகின்றனர்.
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்! முதலீடு செய்வதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் கருத்து