பிணங்களை சவப்பெட்டியுடன் சாமியாரிடம் கொடுக்கும் ஊர் மக்கள்... ஆய்வில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்
தாய்லாந்தில் தன்னுடைய மலக் கழிவுகளை பக்தர்களுக்கு உண்ண வைத்த மதபோதகர் ஒருவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தின் சாயாஃபம் மாகாணத்தில் உள்ள அடர்ந்த காட்டின் நடுவில் 74 வயதான தாவீ நன்லான் என்பவர் வசித்து வந்துள்ளார்.
மாம்பழத்தை சாப்பிடும் முன் நீரில் ஊற வைக்கனும்....ஏன் தெரியுமா? இனி தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க!
உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் தான் தந்தை என அழைத்துக் கொள்ளும் அவருக்கும் குறிப்பிட்ட சில பின்தொடர்பாளர்கள் இருந்துள்ளனர்.
"ไม่มีกลิ่นหรอกค่ะ มีแต่คนจิตไม่ดีเท่านั้นเเหละค่ะที่จะได้กลิ่น"
— NAM (@thvseokjin) May 9, 2022
กูหลุดขำกับคำพูดนี้มาก ยายแกคิดได้ไง5555555555555555#พระบิดา pic.twitter.com/rNOaZJBLxq
அவரை பின்தொடர்பவர்கள் அனைவரும் மதபோதகரின் சிறுநீர் மற்றும் கழிவுகளை சாப்பிட வேண்டும்.
வனப்பகுதிக்கு நடுவே இருக்கும் தாவீ நன்லான் ஆசிரமத்துக்கு சென்று இந்த கொடூரமான நடைமுறையை பலர் பின்பற்றியுள்ளனர்.
மணமகளின் முக்காடை எடுத்து பார்த்து அலண்டு போன மாப்பிள்ளை! தந்தையின் ஆசையால் நடந்த விபரீதம்
இளம் பெண்ணின் புகார்
பெண் ஒருவர் அந்த மதபோதகர் வசம் உள்ள தன் தாயை மீட்டுத் தருமாறு பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அவருடைய புகாரின் மேல் நடவடிக்கை தொடங்கிய பொலிஸாருக்கு பல அதிர்ச்சி காத்திருந்தது.

11 சவப்பெட்டிகளில் பிணங்கள்
ஆசிரமத்துக்கு சென்று பார்த்தபோது, 11 சவப்பெட்டிகளில் பிணங்கள் இருந்துள்ளன.
அதில் ஒரு குழந்தையின் சவப்பெட்டியும் இருந்துள்ளது.

இறந்தவர்களை சவப்பெட்டியில் வைத்து அவரிடம் கொடுத்துவிட்டால், அவர்களின் ஆவியை சொர்கத்துக்கு அனுப்புவாராம். அவரின் போதனைகளை முழுமையாக நம்புபவர்கள், இதை கடைபிடித்தும் வந்துள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், கோவிட் நடைமுறைகள் எதுவும் அங்கு பின்பற்றப்படுவதில்லை. மதபோதகரின் சிறுநீர் மற்றும் கழிவுகளை சாப்பிடுபவர்களுக்கு கொரோனாவும் வராதாம்.
இந்த விநோத பழக்கத்தையும் அவர்கள் கடைபிடித்து வந்துள்ளனர்.
மதபோதகர் விளக்கம்
இது குறித்து அவர் கூறும் போது, நான் யாரையும் கட்டாயப்படுத்தி அங்கு இருக்க வைக்கவில்லை. அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே தன்னிடம் இருப்பதாகவும், கழிவுகளை உண்ணுமாறு வற்புறுத்தப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தாய்லாந்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.
