புலியை கடித்து குதறிய நாய்! அப்பாவியாக வேடிக்கை பாரத்த சிங்கம்: வேற லெவல் காணொளி
நாய் ஒன்று பலியின் காதை பிடித்து கடித்துக்கொண்டு சண்டையிடுவதையும், இதனை அருகில் சிங்கம் ஒன்று அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காட்சியில் காணப்படும் நாய், சிங்கம், புலி வீடு ஒன்றில் செல்லப்பிராணியாக வளர்வதாக தெரிகின்றது.
கோபத்தில் இருந்த நாய் புலியின் காதைக் கடித்து இழுக்கும் நிலையில், வலி தாங்க முடியாத புலி பிடியிலிருந்து விடுபட நினைத்தும் அதனால் முடியாமல் தவிக்கின்றது.
இதில் கொடுமை என்னவெனில் நாயிடம் சிக்கி தவிக்கும் புலியை அருகில் இருந்து சிங்கம் ஒன்று வேடிக்கை பார்த்துள்ளதே. குறித்த காமெடியான காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.