தாமரையை துரத்தி துரத்தி காதலித்த சாரதி....பாதியில் முடிந்த முதல் திருமண வாழ்க்கை! கணவர் வெளியிட்ட தகவல்
தாமரையை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறித்து முதல் முறை அவரின் கணவர் சாரதி பேசியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நீரிழிவு நோய் ஆயுசுக்கும் வரக்கூடாதா? அப்ப இந்த ஒரு கசாயம் போதும்...இனி அடிக்கடி குடிங்க!
தொடர்ந்தும் பேசிய அவர், தாமரையின் வீட்டுக்கு அருகில் எனது நண்பரின் வீடு இருந்தது. நான் அங்கு அடிக்கடி சென்று வருவேன்.
அப்போது எல்லாம் தாமரையுடன் அவரின் கணவர் சண்டை போட்டு கொண்டிருப்பார்.
ஒரு நாள் சென்று நான் தாமரையின் அம்மாவிடம் பேசினேன். தாமாரையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு இருந்தது. பிறகு தாமரையை காப்பாறினேன். அவருடனும் பழக ஆரம்பித்தேன்.
அவரின் எதார்த்தமான குணம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். தாமரையிடம் கேட்ட போது அவர் மறுத்து விட்டார்.
பிறகு அவருக்கு தொல்லை கொடுக்காமல் அவர் செல்லும் கச்சேரிகளுக்கு எல்லாம் விடாமல் பின் தொடர்ந்து சென்று பார்ப்பேன். விடிய விடிய கண் விழித்து பார்ப்போன்.
அவரை நான் தான் துரத்தி துரத்தி காதலித்தேன். பிறகு அவருக்கு என் மீது இறக்கம் வந்தது. என்னை அழைத்து பேசினார். அப்படியே இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பல தடைகளை தாண்டி தாமரை வாழ்ந்து காட்டி பெண்களுக்கு ஒரு எடுத்து காட்டாக இன்று திகழ்ந்து வருகின்றார்.
அவர் மேலும் வளர வாழ்த்துக்கள்.