Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் எடுக்கும் படத்திற்கான இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பாக்கியா ராதிகாவையும் அழைத்து வந்து மாஸ் காட்டியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
பாக்கியா வீட்டில் கோபியுடன் வசித்து வந்த ராதிகா, பின்பு அவரது வீட்டிலிருந்து தனது மகள் மயூவுடன் வெளியேறியுள்ளார்.
பின்பு கோபியை விவாகரத்து செய்துள்ள ராதிகா, நிரந்தரமாகவும் பிரிந்துள்ளார். இந்நிலையில் எழில் பாக்கியலட்சுமி என்ற படத்தை எடுத்துவரும் நிலையில், அப்படத்திற்கான இசைவெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்கு பாக்கியா தனது தோழி ராதிகாவையும் அழைத்துவந்து மாஸ் காட்டியுள்ளார். ஆனால் கோபி பரிதாபநிலையில் காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |