கணவர் தனுஷிடம் பேசிய ஐஸ்வர்யா! 9 மாதங்களுக்கு பிறகு நிமிடங்களில் நீடித்த மௌனம்
நடிகை தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இணைந்துள்ளதால் இருவருக்கும் ரசிகராக இல்லாதவர்கள் கூட மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இருவர் குறித்தும் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஐஸ்வர்யா தனது காதல் கணவரான தனுஷிடம் 9 மாதங்கள் கழித்து போனில் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா சேர்ந்து வாழ சம்மதித்த பிறகு தனஷுக்கு போன் செய்துள்ளார். அப்போது இருவரும் ஹலோ சொன்ன பிறகு சில நிமிடங்கள் அமைதியாகவே இருந்தார்களாம்.
நீடித்த மௌனம்
கேள்வி - பதில் என ஒரு சில வார்தைகள் பேசிய நிலையில் பெரும்பாலும் மவுனமாகவே கழிந்ததாம் அந்த கான்வெர்சேஷன்.
இதனைக் கேட்ட ரசிகர்கள் இத்தனை நாள் பிரிந்திருந்த நிலையில், உடனே இயல்பு நிலைக்கு வர சில நாட்கள் ஆகும்தான்.
ஆனால் அனைத்தையும் மறந்துவிட்டு மீண்டும் பழையப்படி நல்ல கணவன் மனைவியாகவும் பெற்றோராகவும் மற்றவர்களுக்கு உதாரணமாக வாழுந்துக்காட்டுங்கள் என கூறி வருகின்றனர்.