டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

China World
By Vinoja Mar 22, 2024 03:17 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உலகில் காபி, டீ குடிக்காதவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. காபியை பொருத்தவரையில் டீ தூளுடன் ஒப்பிடும் போது சற்று விலை அதிகம்.

இதனால் அதிகமானோர் டீயை தான் தெரிவு செய்கின்றனர். உலகில் பெரும்பாலானோரால் விரும்பப்படும் பானமாக டீ காணப்படுகின்றது என்றால் மிகையாகாது.

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Worlds Most Expensive Tea Da Hong Prize

காலையில் எழுந்தவுடன் டீ யில் தான் நாளே ஆரம்பிக்கிறது என கூறுபவர்கள் ஏறாளம். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள் என்பதால் குறைவான விலையில் கிடைக்கிறது.

Computer keyboardஇல் உள்ள F மற்றும் J-யில் மட்டும் கோடு இருப்பது ஏன்?

Computer keyboardஇல் உள்ள F மற்றும் J-யில் மட்டும் கோடு இருப்பது ஏன்?


ஆனால் உலகில் விலை உயர்ந்த டீ எது தெரியுமா? அந்த டீயில் அப்படி என்ன இருக்கிறது? எப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகில் மிகவும் விலை உயர்ந்த டீயாக பார்க்கப்படுவது டா ஹோங் போ எனப்படும் சீன நாட்டில் பயிரடப்படும் ஒரு வகை தேயிலையாகும்.

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Worlds Most Expensive Tea Da Hong Prize

இந்த தேயிலைகள் தான் உலகில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த டீ ஒரு கிலோ 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சீனாவின் ஃபுஜைன் அருகே உள்ள உய்ஷன் என்ற பகுதியில் இந்த தேயிலை பயிரிடப்படுகின்றது. இந்த தேயிலையில் பல நன்மைகள் செய்யும் சத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த தேயிலை உயிரை காக்கும் தன்மை கொண்டது எப்பதால்.  இதை உயிர் கொடுக்கும் தேயிலை எனவும் அந்நாட்டில் அழைக்கிறார்கள். இந்த டீயை அருந்துபவர்களுக்கு பல்வேறு விதமான வியாதிகள் குணமாவதாக கருதப்படுகிறது.

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Worlds Most Expensive Tea Da Hong Prize

இந்த வகை தேயிலை மிகக்குறைந்த அளவிலேயே பயிர் செய்யப்படுகிறது. அதனாலேயே இந்த டீ உலகில் மிகவும் அரிதான பொருளாக பார்க்கப்படுகின்றது.

இந்த டீ பயிர் செய்வதில் பல சிறப்பான விடயங்கள் கையாளபப்படுவதாகவும் அதனை பயிரிட கடின உழைப்பும் தீவிர கவனமும் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விலை உயர்ந்தமைக்கு காரணம் என்ன?

சீனாவின் மிங் ஆட்சி காலத்தில் இந்த டா ஹோங் போ டீ பயிர் செய்யப்பட்டுள்ளதற்கான சாட்சிகள் உள்ளன. மிங் ஆட்சி காலத்தில் ஆட்சி செய்த ராணி ஒருவர் திடீரென உடல் நிலை மோசமான நிலைக்கு சென்றுவிட்டார்.

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Worlds Most Expensive Tea Da Hong Prize

ராணியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக சென்றது அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருந்தது. ராணிக்கு எல்லாவிதமான மருந்து கொடுத்து எந்த மருந்தும் ராணிக்கு பலனை தரவில்லை.

இந்நிலையில் தன் கடைசி கால ஆசைகளில் ராணி தனக்கு டா ஹோங் போ டீ பருக வேண்டும் என கூறியுள்ளார். அதன் படி அவருக்கு அந்த டீ தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது.

அதனால்  ராணி மரணப்படுக்கையில் இருந்து மீண்டு எழுந்தார். அவர் மரணப்படுக்கையிலிருந்து மீண்டதும் மகிழ்ச்சியடைந்த ராஜா அந்நாட்டில் அந்த வகை தேயிலையை தொடர்ந்து பயிர் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Worlds Most Expensive Tea Da Hong Prize

அந்த ராஜா தான் இந்த தேயிலை வகைக்கு  டா ஹோங் போ என பெயரிட்டார். அதுதான் அந்த டீ தொடர்ந்துபயிர் செய்வதற்கான துவக்கமாக கருதப்படுகிறது முன்னாதாக சிலர் இந்த வகை டீயை பயிர் செய்து வந்துள்ளனர்.

தற்காலத்தில் இந்த வகை டீயை அந்த குறிப்பிட்ட மலைப் பகுதியை தவிர வேறு எங்கும் பயிர் செய்ய முடியவில்லை அதனால் தான் இந்த டீக்கு விலை இந்தளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த வகை தேயிலை சில கிராம்களை பல லட்சம் கொடுத்து வாங்குபவர்கள் இருக்கின்றார்கள்.

டீ தூளின் விலை கோடி ரூபாய்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Worlds Most Expensive Tea Da Hong Prize

சீன அரசாங்கம் இந்த தேயிலையை அவ்வப்போது ஏலம் விடுவதும் வழக்கம். சீன அரசாங்கத்தை பொருத்தவரையில் இது பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் ஊறுகாய்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் ஊறுகாய்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US