இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைக்க என்ன காரணம்னு தெரியுமா? அறிவியல் விளக்கம்

Death Disease
By Vinoja Sep 19, 2025 08:58 AM GMT
Report

பொதுவாகவே இறந்தவர்களின் உடலை வீட்டுக்கு கொண்டுவரும் போது மருத்துவ ரீதியாகவும், மத ரீதியாகவும் சில வழிமுறைகள் பின்பற்றப்படுவது அவசியம்.

அப்படி இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதுகளில் பஞ்சு வைக்கப்படுவதும், நாடி கட்டிப்படுவது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துள்ளீர்களா?

இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைக்க என்ன காரணம்னு தெரியுமா? அறிவியல் விளக்கம் | Why Do They Put Cotton In The Nose After Death

அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கையற்ற ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கையற்ற ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இது வெறுமனே மத நம்பிக்கைகளின் பிரகாரம் மட்டுமே செய்யப்படுகின்றதா?அல்லது இதற்கு பின்னால் அறிவியல் காரணங்கள் இருக்கின்றதா என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

அறிவியல் காரணங்கள்

இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைக்கப்படும் வழக்கம் அறிவியல் வளர்ச்சியற்ற காலங்களிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. இதனை பெரும்பாலானவர்கள் மதசடங்காக நினைத்து செய்து வருகின்றார்கள்.

இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைக்க என்ன காரணம்னு தெரியுமா? அறிவியல் விளக்கம் | Why Do They Put Cotton In The Nose After Death

இதற்கான அறிவியல் காரணம், ஒருவர் இறந்ததுமே, அவரது உடலில் பாக்டீரியாக்களின் தாக்கமானது அதிகமாக இருக்கும்.  எனவே, அவர்களின் உடலிலிருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிளும் வெளியேறும் இதனால் சுற்றுசூழல் மோசமாக பாதிக்கப்படும் என்பதன் காரணமாகவும் வெளியில் இருந்து  நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கவும் மூக்கில் பஞ்சு வைக்கப்படுகிறது. 

மேலும் இறந்தவர்களின் காதுகள் மற்றும் மூக்கில் இருந்து ஒரு திரவம் வெளியேறுகிறது. இந்த திரவத்தின் ஓட்டத்தை நிறுத்தவும் இவ்வாறு பஞ்சு வைத்து துளைகளை அடிக்கும் வழக்கம் காணப்படுகின்றது.

இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைக்க என்ன காரணம்னு தெரியுமா? அறிவியல் விளக்கம் | Why Do They Put Cotton In The Nose After Death

அதுமட்டுமன்றி  நாடிகட்டு என்ற பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுவதாலும் மூக்கு மற்றும் காதுகளின் துளைகளை பஞ்சு வைத்து மூடுவதால், எந்த வகையான பாக்டீரியாவும் உடலில் நுழையாமல் தடுக்க முடிகின்றது. 

இறந்தவர்களின் அருகில் இருப்பவர்களுக்கு இதனால் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் குறைகின்றது.அதிலும் நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால், காற்று உட்புகுந்து உடலை மேலும் கெட்டுவிடாமல் இருப்பதற்காகவே, கால் கட்டைவிரல்களை சேர்த்து கட்டுவார்கள். உடலில் இப்படி 7 இடங்களில் கட்டும் வழக்கம் காணப்படுகின்றது.

இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைக்க என்ன காரணம்னு தெரியுமா? அறிவியல் விளக்கம் | Why Do They Put Cotton In The Nose After Death

நாளை பேரனுக்கு காதுகுத்த முடிவு செய்த ரோபோ சங்கர்.. அதுக்குள்ள இப்படியா? கதறியழும் குடும்பம்

நாளை பேரனுக்கு காதுகுத்த முடிவு செய்த ரோபோ சங்கர்.. அதுக்குள்ள இப்படியா? கதறியழும் குடும்பம்

இறந்தவர்கள் வீட்டுக்கு சென்று வந்தால், குளிக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுவதற்கும் நோய்கிருமிகளில் இருந்து பாதுகாப்பு பெறவேண்டும் என்பதே முக்கிய காரணமாகும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US