விஜய்,ரஜினி தாண்டி - இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் 'தமிழ் நடிகர்' யார்?
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பற்றி பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் இரண்டே பேர் தான் என்பது நமக்கு தெரிந்த விடயம். அதில் ஒன்று விஜய் மற்றொன்று ரஜினி.
இவர்கள் 200 கோடி ரூபாவை சம்பளமாக பெறுகிறார்கள். ஆனால் இவர்கள் சம்பளத்தையும் தாண்டி இன்னுமொரு நடிகரும் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பது பலருக்கும் தெரியாது.
இவர்கள் 200 கோடி என்றால் அவர் இவர்களை விட அதிகம் என்னும் போது சிந்தித்து பாருங்கள் அது எவ்வளவு அதிகமாக இருக்கும் என்று. இந்த நடிகர் நடிகர் ஒரு நாள் கால்ஷீட்டிற்கு மட்டும் ரூ. 15 கோடி வரை ஊதியம் பெற்றிருக்கிறார்.

அந்த நடிகர் வேறு யாரும் இல்லை கமல்ஹாசன் தான். இவர் நடித்த கல்கி திரைப்படம் 1000 கோடி வசூலை தாண்டியது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய யூகி சேது அவர் ஒரு நாளைய்க்கு சம்பளமாக ஒரு மில்லியன் டாலர் வாங்கிறார் என கூறி இருந்தார்.
0 நாட்கள் கால்ஷீட்டிற்கு ரூ.150 கோடி என்றால் ஒரு நாளைக்கு 1 மில்லியன் டாலர் தான் விளக்கமளித்ததாகவும் அப்போது இடைமறித்த கமல் பட தயாரிப்பாளர் 20 நாட்கள் அல்ல 10 நாட்கள் தான் கால்ஷீட் என்று கூறியதாகவும் யூகி சேது தெரிவித்தார்.

இதன்படி பார்த்தால் கமல் ஒரு நாளைய்க்கு 2 மில்லியன் டாலர் பெறுகிறாராம். அப்படி பார்த்தால் ஒரு நாளைய்க்கு இவரது சம்பளம் 15 கோடி என கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |