இந்த ராசியினர் படிக்கலனாலும் கோடிகளில் சம்பாதிப்பார்கள்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்க்கால வாழ்க்கை, நிதி முன்னேற்றம், விசேட பழக்கங்கள், திருமணம், ஆன்மீகம் என எல்லா விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் கல்வி கற்கவில்லை என்றாலும் கூட வாழ்வில் நிதி ரீதியில் உச்சத்தை தொடுவார்களாம்.
அப்படி கோடிகளில் பணம் சம்பாதிப்பதற்காகவே பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் தனித்துவமான திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அனால் சரியாக படிக்கவபில்லை என்றாலும் கூட அவர்களுக்கெ ஒரு இலக்கை நிர்ணயித்து வாழ்வில் வெற்றியடைந்து விடுவார்கள்.
இவர்கள் கல்விக்கு நிகரான சொந்த திறமையை கொண்டிருப்பதும் நிதி ரீதியாக அறிவை இயற்கையாகவே கொண்டவர்களாக இருப்பதும் இவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், உலகத்து இன்பங்களின் மீதும் ஆடம்பர வாழ்க்கை மீதும் தீராத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வெற்றிக்கான பாதையை தாங்களே தீர்மாணிக்கின்றார்கள். சரியாக படிக்காவிட்டாலும், இவர்களுக்கு இயல்பாகவே பணத்ழதை ஈர்க்கும் ஆற்றல் காணப்படுகின்றது.
அதனால் இவர்கள் வாழ்வில் எப்போதும் அதிக பணம் வரும் துறையில் பணியாற்றும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் வாழ்நாள் முழுவதும் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சாகச விடயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களின் சுதந்திரத்தை மட்டும் இழக்க விரும்புவது கிடையாது.
இவர்களுக்கு கட்டுப்பாடான மற்றும் பாரம்பரிய பள்ளி சூழலில் இருப்பது பெரும் சவாலான விடயமாக இருக்கும்.
கற்றலை இவர்கள் விரும்புகின்ற போதும் அவர்களின் சொந்த விதிமுறைகளுக்கு ஏற்ப இருந்தால் மட்டுமே அவர்கள் கற்றலில் ஆர்வம் காட்டுகின்றார்கள்.
இவர்கள் சரியான முறையில் கல்வியை பூர்த்தி செய்யாத போதும் கூட மற்றவர்களை வியக்க வைக்கும் அளவுக்கு சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
