செம குத்தாட்டம் போட்டு பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட காணொளி! யாருடன் தெரியுமா?
தொகுப்பாளினி பிரியங்கா தனது தம்பி மகளுடன் ட்ரெண்டிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
பிரியங்கா தேஷ்பாண்டே
சின்னத்திரையின் மூலம் நம் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.இவருக்கு அறிமுகமே தேவையில்லை.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக சிங்கிள்ளாக இருந்தார்.
கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில், வசி சாச்சி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

மறுமணத்துக்கு பின், முன்னர் இருந்ததை விட மிகவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் தோன்றுகின்றார் என இவர் வெளியிடும் பதிவுகளுக்கு ரகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

தற்போது பிரியங்கா வெளியிடும் ஒவ்வொரு பதிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்நிலையில், தனது தம்பி மகளுடன் ட்ரெண்டிங் பாடலுக்கு அசத்தலான குத்தாட்டம் போட்டு பிரியங்கா வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |