ஒரு நாளைக்கு 2000 சம்பாரிக்கிறேன் வர்றீயா! கடைக்காரரை அலறவிட்ட பிச்சைக்காரர்! (வைரல் வீடியோ)
இன்றைய நவீன காலக்கட்டத்தில் மக்கள் பலரும் பணத்தேவைக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
உயரும் விலைவாசியால், மக்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தால் சிக்கி தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், குறிப்பிட்ட காணொளி ஒன்றில், யாசகம் பெறும் இளைஞன் ஒருவன் கடையில் பிச்சை கேட்டு சென்றுள்ளான்.
கடைக்காரர் வேலை தருகிறேன் வருகிறாராயா? என கேட்க அந்த இளைஞன் சம்பளம் எவ்வளவு தருவீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு ஒரு நாளைக்கு, 400 ரூபாய் தருகிறேன் என கடைக்காரர் சொல்ல, நான் 2000 சம்பாரிக்கிறேன் ஒரு நாளைக்கு நீங்கள் வேண்டும் என்றால் என்னுடன் வாருங்கள் என நக்கலாக கேட்டுள்ளேன்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் தீயாய் பரவ பல நெட்டிசன்களும், நாட்டின் இன்றைய நிலை இது தான் கமெண்ட்ஸ்களை தெறிக்க விடுகின்றனர்.
ஓடுதளத்தில் இருந்து திடீரென தீப்பற்றிய விமானம் - 113 பயணிகளின் நிலை என்ன?
யப்பா...சாமி. இப்பவே ஜாப் ரிசைன் பன்றோம். pic.twitter.com/IpCe8XKzWy
— நாடு எங்கபோகுது? (@Piramachari) May 11, 2022