பனிக் குடத்துடன் சிலிர்த்து கொண்டு வெளியே வரும் குழந்தை....இதுவரை யாரும் பார்த்திராத அரிய காட்சி
சிலிர்த்து கொண்டு பனிக் குடத்துடன் வெளிவந்த குழந்தையின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு பிறவி போல.
பிரசவம் நிகழ்வதற்கு முன்பாக பனிக்குடம் உடைந்து விடும். ஒரு சில அரிய சந்தரப்பத்தில் தான் குழந்தைகள் பனிக்குடத்துடன் பிறக்கும்.
அம்மாவின் கைகளை விட பாதுகாப்பான ஓர் இடமுண்டோ? ஹேப்பி மதர்ஸ் டே…மா!
அப்படி பனிக்குடத்துடன் குழந்தை பிறக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வைலராகி வருகின்றது.
கழுகு குஞ்சு பொரிக்கும் அற்புத காட்சி! அரிய நிகழ்வை படம்பிடித்தது எப்படி தெரியுமா?