பாக்கியராஜ்க்கு அஞ்சலி செலுத்தாத ஊர்வசி! ஏன் ? அவரே கொடுத்த விளக்கம்
இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். இதற்கு பல பிரபலங்கள் வந்து நேரில் அஞ்சலி செலுத்தி இருந்தனர். முதலமைச்சர் விஜய்யும் வந்திருந்தார். ஆனால் நடிகை ஊர்வசி மட்டும் கலந்துகொள்ளவில்லை.

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்திற்கும் ஒரு அதிர்ச்சியாக இருந்தது. அவர் இறக்க இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். மேலும் பாக்கியராஜ் இறுதிசடங்கிற்கு பல பிரபலங்கள் அவரின் குடும்பத்துடன் உறுதுணையாக இருந்தது மட்டுமல்லாமல் அறுதலாகவும் பலர் இருந்தனர். மேலும் பாக்கியராஜின் உடல் அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஊர்வசியின் விளக்கம்
நடிகை ஊர்வசி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பாக்யராஜின் இறுதி ஊர்வலத்தில் அவர் கலந்து கொள்ளாதது ஏன் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் தான் அங்கு வந்திருந்தால் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பேன் என்று தெரியும் என்றும், அவரை அப்படி படுக்கையில் பார்க்க தன்னால் முடியாது என்றும், தன் எமோஷனை கட்டுப்படுத்தவும் முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், இது குறித்து பாக்யராஜின் ஆத்மாவிற்கும், அவருடைய குடும்பத்திற்கு தெரியும் என்றும், அவருடைய மிகச்சிறந்த மாணவி நான் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது ஊர்வசியின் இந்த விளக்கம் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |