தமிழா தமிழா : இப்படியும் மாறுவாங்களா ? அரங்கத்தில் உண்மையை உடைத்த பெண்!
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில் நண்பர்களின் சகோதர சகோதரிகளை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள் என்ற தலைபில் சுவாரஸ்யமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்சியின் ஒரு ஒரு பெண்ணின் தோழியாக அறிமுகமாகி பின்னர் அவரின் அண்ணனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு அண்ணியாக மாறிய பெண் தற்போது தோழி என்ற மனநிலையை இழந்து, என் அண்ணனை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என குற்றம் சாட்டும் சர்சையான காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழா தமிழா
தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

அதே பாணியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
மக்களின் மனங்கவர்ந்த இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

அந்தவைகையில் இந்த வாரம் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நண்பர்களின் சகோதர சகோதரிகளை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள் என்ற தலைபில் சுவாரஸ்யமான விவாதம் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்சின் சில காட்சிகள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |