Tamizha Tamizha: என் மனைவி அமைதியா இருக்கானு மட்டும் நினைக்காதீங்க... தொகுப்பாளரிடம் குமுறிய கணவர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் திருமணத்திற்கு பின்பு நான் நானாக இல்லை கணவன் Vs மனைவி என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் திருமணத்திற்கு பின்பு நான் நானாக இல்லை கணவன் Vs மனைவி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது. இதில் ஆண்கள் திருமணத்திற்கு பின்பு தனது மாற்றத்தை நினைத்து அரங்கத்தில் கொந்தளித்துள்ளனர்.
என் மனைவி அமைதியா இருக்கானு மட்டும் நினைக்காதீங்க... தொகுப்பாளரிடம் குமுறியுள்ளார். மற்றொரு கணவர் ஆண்கள் வேலை, பெண்கள் வேலை என்று தனியாக பிரித்துவிடுவதாக புலம்பியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |