Siragadikka Aasai: போலிசாரிடம் மாட்டிக் கொண்ட கார்! கேள்விக்குறியாகும் முத்துவின் வாழ்க்கை
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் காரை சீதாவின் காதலர் பிடித்து வைத்துள்ள நிலையில், அவரது லைசன்ஸையும் கேன்சல் செய்ய வைத்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி கூறிய பொய்யில் மலேசியா மாமா குறித்த உண்மை அம்பலமாகிய நிலையில், விஜயா ரோகினியை மனோஜிடம் இருந்து பிரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் சாமியாரை சந்தித்து ரோகினியை மனோஜை பிரிப்பதற்கு தாயத்து வாங்கி வந்துள்ளார். மற்றொரு புறம் சிட்டியுடன் கூட்டணி சேர்ந்து ரோகினி முத்துவை விபத்தில் சிக்க வைத்துள்ளார்.
தற்போது முத்து பிரேக் பிடிக்காமல் காரை போலிசார் பைக் மீது மோதியதால், வழக்கு பதிவாகியுள்ளது. சீதாவின் மாமா என்று தெரியாமல் போலிசார் தவறு செய்துவரும் நிலையில், உண்மை தெரிந்தால் என்ன செய்வார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |