30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!
ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுவதன் அடிப்படையில் கிரக நிலைகளாகது 12 ராசிகளில் வாழ்விலும் நேரடியாவே ஆதிக்கம் கொண்டிருக்கும்.
அதாவது, கிரக பெயர்ச்சிகள் மற்றும் கிரக சேர்க்கையால் உருவாகும் அதி சக்திவாய்ந்த ராஜயோகங்கள் என்பன ராசிபலன் கணிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன.

அந்தவகையில், ஏப்ரல் 2 ஆம் திகதி செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாற்றம் அடைகின்றார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் திகதி புதன் சனியுடன் இணைவதால், மீன ராசியில் ஒரு அரிதான திரிகிரகி யோகத்தை உருவாக்குகிறது.
சனிபகவான் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் பிரவேசிப்பதால் உருவாகும் இந்த அரிய யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், நிதி நிலையில், உச்ச பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்

இந்த திரிகிரக யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகின்றது.
பல வழிகளில் இருந்தும் வருமானம் கிடைக்கும் வகையில் வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.தொட்டதெல்லாம் வெற்றியாகும் பொற்காலத்தை ரிஷப ராசியினர் அனுபவிக்கப்போகின்றார்கள்.
இவர்களின் ராசியில் சனிபனவான் லாப ஸ்தானத்தில் அமர்வதால், சனி நிதி வளர்ச்சியை கொடுத்தே தீருவார். நீண்ட கால கடின உழைப்பின் முழு பலனையும் இவர்கள் அனுபவித்தே தீருவார்கள்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரக யோகம் எதிர்பாராத வகையில் பொருளாதார ஏற்றத்தை கொடுக்கப்போகின்றது.
இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை ஆகியவற்றில் பல்வேறு வகையில் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
வெளிநாட்டு உறவுகள் அல்லது நெருங்கிய நண்பர்களிடமிருந்து, பெரிய தொகை பணம் வருவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வியாபரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
மீனம்

மீன ராசியின் லக்கினத்தில் இந்த ராஜ யோகம் ஒருவாவதால் மீன ராசியினருக்கு இந்த காலகட்டம் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்.
ஏப்ரவ் 11 ஆம் திகதிக்கு பின்னர் இந்த ராசியினருக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகின்றது.
இதுவரை காலமும் இவர்கள் அனுவவித்த கடன் தொல்லைகள் மற்றும் பணப்பிரச்சினைகள் முற்றிலும் நீங்குவதற்காக அதிர்ஷ்ட கதவை இந்த ராஜ யோகமானது திறக்ப்போகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |