சரிகமபவில் பாடலால் உறைய வைத்த போட்டியாளர்: முத்தமழையில் ஜொலித்த தருணம்
சரிகமபவில் சினேகன் மூலம் வந்த போட்டியாளர் கங்கை அமரன் முன்னிலையில் பாடல் பாடி அவரிடம் பாராட்டு பரிசும் பெற்றிருந்தார்.
சரிகமப
சரிகமபவில் இந்த வாரம் இசையமைப்பாளர் கங்கை அமரன் சுற்றாகும். இந்த சுற்றில் போட்டியாளர்கள் அவரின் பாடல்களை பாடி அசத்தி வருகின்றனர்.
இதில் கடந்த வாரம் பழைய பாடல்களின் சுற்று நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் பலர் கோல்டன் பரிசுகளை பெற்றிருந்தனர். இன்னும் சிலர் அதிமான புள்ளிகளை பெற்றிருந்தனர்.
இதனை தொடர்ந்து அதே போட்டியாளர்கள் இந்த வாரமும் பங்கேற்ற உள்ளனர். அந்த வகையில் இந்த சரிகமப மேடைக்கு சினேகன் மூலம் வந்த போட்டியாளர் கங்கை அமரன் முன்னிலையில் சிறப்பான பாடல் பாடி அனைவரையும் அதனுள் அழைத்து சென்றிருந்தார்.
இதற்கு கங்கை அமரன் என்னுடைய கச்சேரி வைத்துள்ளேன் அதற்கு வந்து பாட முடியுமா? என கேட்டது போட்டியாளருக்கு பெரும் பரிசாக இருந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |