சரிகமப-வில் புலி வேஷத்தில் பாடல் பாடி அசத்திய போட்டியாளர்: கட்டி அணைத்த நடுவர்கள்
சரிகமபவில் இந்த வாரம் Performance Round சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் போட்டியாளர் புவனேஷ் புலி வேஷம் போட்டு பாடல் பாடியுள்ளார்.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பை காட்டி வருகின்றனர்.
எனினும் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். அப்படி தான் கடந்த வாரமும் இரண்டு போட்டியாளர்களான தர்ஷினி லோஹேந்திரன் வெளியேற்றப்பட்டனர்.
அந்த வகையில் இது Performance சுற்று என்பதால் அரங்கத்தில் இருந்த அனைத்து போட்டியாளர்களும் பல வேஷங்கள் போட்டு பாடல் பாடி அசத்தி வருகின்றனர். இதில் போட்டியாளர் புவனேஷ் புலி வேஷத்தில் "அண்ணாத்த ஆடுறா ஒத்திக்கோ" பாடல் பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார். இது இன்று ஒலிபரப்பாக்கப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |