சரிகமப-வில் மீனவர் வேடத்தில் மீனவர்களிள் கஷ்டத்தை பாடலால் உணர்த்திய போட்டியாளர்
சரிகமபவில் இந்த வாரம் Performance Round நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர் திவினேஷ் மீனவர் வேடத்தில் சிறப்பான பாடலை பாடியுள்ளார். இதற்கான காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பை காட்டி வருகின்றனர்.
எனினும் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதனடிப்படையில் கடந்த வாரமும் இரண்டு போட்டியாளர்களான தர்ஷினி லோஹேந்திரன் வெளியேற்றப்பட்டனர்.
இந்த வாரம் ஒவ்வொருவரும் வேடம் தரித்து தங்களின் பாடல் திறமையை வெளிக்காட்டுகின்றனர். இதில் போட்டியாளர் திவினேஷ் மீனவர் வேடம் தரித்து அவர்களின் கஷ்டத்தை உணர்தும்படி பாடியிருந்தார். இதற்கு அரங்கத்தில் இருந்த அனைவரும் நடுவர்கள் உட்பட எழுந்து நின்று பாராட்டு தெரிவித்திருந்தனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |