அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாரே... கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் சரிகமப புகழ் இனியா!
நடிகை தேவயானியின் மூத்த மகள் சரிகமப புகழ் இனியா அழகிய பட்டு புடவையில், கொள்ளை அழகுடன் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
சரிகமப இனியா
பிரபல தொலைக்காட்வியில் ஒளிபரப்பாக சரிகமப சீனியர் சீகன் 5 இல் போட்டியாரளாராக பங்கேற்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் இனியா.

இந்த சீனனில் ஆரம்பம் முதலே ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பையும், ஆதரவையும் பெற்ற போட்டியாளர்களின் பட்டியலில் இனியாவுக்கும் முக்கிய இடம் காணப்பட்டது.
ஆனாலும், பலரின் எதிர்பார்ப்புக்கு அப்பால், இனியா இறுதிப் போட்டியாளர்கள் வரிசையில் தேர்வாகவில்லை. இறுதி தருணத்தில் இறுதி சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டார்.

இருப்பினும் இவருக்கு இந்நிகழ்சியின் மூலம் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது என்னறால் மிகையாகாது.
ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் தன் மகளை பாடகியாக மாற்றக்கூடிய செல்வாக்கு தேவயானிக்கு இருந்தும் தன் திறமையாலும் அவரின் சொந்த முயற்சியாலும் மட்டுமே தனது மகள் வெற்றி பெற வேண்டும் என்ற தேவயானியின் நோக்கத்தையும் இனியாவின் நேர்மையையும் பாராட்டாதவர்கள் இருக்க முடியாது.

இந்நிலையில், இனியா அழகிய பட்டுப் புடவையில், மணப்பெண்ணை போல் முழுமையாக அலங்கரித்து, நகையுடன் அழகான பாரம்பரிய தோற்றத்தில் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |