கீழே விழுந்த அம்மா அம்போனு விட்டுவிட்டு குழந்தை செய்த காரியம்! வைரல் காட்சி இதோ
இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் மொபைல் போனுக்கு அடிமையாகி உள்ளனர். பெற்றோர்களுக்கு தெரியாமலை மொபைல் போனை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆவது அவர்களது சாமர்த்தியத்தில் முக்கியமாக இருந்து வருகின்றது.
இங்கு அதுபோன்ற அசத்தலான காமெடி காட்சியினைக் காணலாம். அதாவது மொபைல் போனை சுவர் ஒன்றின் கீழ் சாய்த்து வைத்துவிட்டு, தாய் ஒருவர் தான் கீழே விழுந்தது போன்று ஆக்ஷன் செய்து படுத்துள்ளார்.
உடனே ஓடிவந்த குழந்தை தனது தாயை பார்க்காமல் அப்படியே விட்டுவிட்டு அருகில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளது.
oh no!! pic.twitter.com/oupeL2zteI
— Funnyman (@fun4laugh) October 2, 2022