மாம்பழத்தை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைப்பது ஏன்?

Mango
By Manchu Apr 29, 2024 03:30 AM GMT
Manchu

Manchu

Report

மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் என்று கூறுவதற்கான காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம்.

மாம்பழம்

கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே ஒருபுறம் வெயிலும், மற்றொரு புறம மாம்பழ சீசனும் தான் ஆரம்பமாகும். முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழம் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் பழமாக இருக்கின்றது.

மாம்பழம் மட்டுமல்ல, எந்த பழங்களை எடுத்துக்கொண்டாலும் அவற்றை சுத்தமான நீரில் கழுவி விட்டு பின்னர் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம்.

மாம்பழத்தை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைப்பது ஏன்? | Mangoes In Water Before Eating What Reason

பசியை மறந்து மீனுக்கு உதவிய கொக்கு... ட்ரெண்டாகும் காட்சி

பசியை மறந்து மீனுக்கு உதவிய கொக்கு... ட்ரெண்டாகும் காட்சி

ஆனால், மாம்பழத்தை பொறுத்தவரை ஒரு சிலர் அதை நீரில் சில மணி நேரங்கள் ஊற வைத்த பின்னர் சாப்பிட வேண்டும் என கூறும் நிலையில் இதற்கான காரணத்தை அறிந்து கொள்வோம்.

இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகளும் நிறைந்துள்ளதுடன், நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது. கண் பார்வை திறனை அதிகரிக்க, சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க என, பல்வேறு நன்மைகள் மாமபழத்தில் நிறைந்திருக்கின்றன.

மாம்பழத்தை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைப்பது ஏன்? | Mangoes In Water Before Eating What Reason

அது மட்டுமன்றி, பீட்டா கெரோட்டீன் சத்துகளும் உள்ளன. இவை, உடலில் இருக்கும் நாள்பட்ட நோய் பாதிப்புகளை சரிப்படுத்த உதவும். இதனால், நுரையீரல், இருதயம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளும் நன்றாக இருக்கும். இவை, மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் கே சத்தினால் நிகழ்கின்றன.

மாம்பழத்தை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைப்பது ஏன்? | Mangoes In Water Before Eating What Reason

வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் பயன் என்ன ?

வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் பயன் என்ன ?

தண்ணீரில் ஏன் ஊற வைக்க வேண்டும்?

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் நன்மை கிடைக்கும் என்று பலரும் நினைக்கும் நிலையில், மாம்பழத்தினை கழுவி சாப்பிட்டாலும், தண்ணீரில் ஊற வைத்து பின்பு சாப்பிட்டாலும் அதில் உள்ள நன்மை கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

சில மாமபழங்களின் தோல்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் இதனை இலகுப்படுத்துவதற்காக தண்ணீரில் சிலர் ஊற வைப்பார்கள்.

மாம்பழத்தை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைப்பது ஏன்? | Mangoes In Water Before Eating What Reason

மேலும் மாம்பழம் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு சில ராசாயணங்களை பயன்படுத்தும் நிலையில், இதன் பாதிப்பு நமக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக தண்ணீரில் ஊற வைத்து மாம்பழத்தை பயன்படுத்துகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், பரிஸ், France

10 May, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Mississauga, Canada, Sutton, United Kingdom

04 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

17 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
அகாலமரணம்

சாவகச்சேரி, Villeneuve-Saint-Georges, France

26 Apr, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Ratingen, Germany

12 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

புத்தூர் சந்தி, பரந்தன், கெருடாவில்

10 May, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Wiesbaden, Germany

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

09 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, New Malden, United Kingdom

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Oslo, Norway, உரும்பிராய் மேற்கு

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada, கொழும்பு

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton, Canada

13 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கண்டி, அரியாலை, London, United Kingdom

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024
கண்ணீர் அஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US