Ethirneechal: ஜீவானந்தத்திடம் கும்பிடுபோட்டு அழுத ஜனனி - மருமகள்களின் வேட்டை ஆரம்பம்
எதிர்நீச்சல் தொடரில் தற்போது ஜனனி ஜீவானந்தத்தை பார்த்து மன்னிப்பு கேட்டு அழுகிறார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியல் தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் அறிவுக்கரசி தர்ஷனின் திருமணத்தை நடத்தி வைக்க பக்காவாக திட்டம் போட்டுக்கொண்டு அதை செயல்படுத்திக்கொண்டும் இருக்கிறார்.
இன்னுமொரு பக்கம் மருமகள்கள் அதை தடுப்பதற்கு முன்வரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
மேலும் ஈஸ்வரி இன்னும் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படி இரக்கையில் ஜீவானந்தம் மற்றும் பார்கவியை ஜனனி கண்டுபிடிக்கிறார்.
ஜீவானந்தம் பார்கவியை கண்டுபிடித்த ஜனனி
ஒரு வழியாக ஜனனி ஜீவானந்தம் மற்றும் பார்கவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டார்.
ஜீவானந்தத்திற்கும் குணசேகரன் குடும்பத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை எனும் பட்சத்திலும் ஜீவானந்தம் அவர்களால் அவருக்கு நேர்ந்த துயரத்தை கண்ணால் பார்த்து அவரிடம் மன்னிப்பு கோரி அழுகிறார்.
இந்த நேரத்தில் இவர்கள் இருக்கும் இடத்தை குணகேகரன் அறிந்து ஆள் அனுப்ப ஜனனி அதை எதிர்த்து நிற்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |