Ethirneechal: ஜனனியிடம் மன்னிப்பு கேட்ட சக்தி... ரொமான்டிக்கான ப்ரொமோ காட்சி
எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி உயிருக்கு போராடிய நிலையில், மருமகள்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்ப வந்துள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் சமீபத்தில் வீட்டைவிட்டு வெளியேறி, அறிவுக்கரசியால் பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
அண்ணன் தம்பி நான்கு பேரும் சபதம் எடுத்தே பெண்களை வீட்டிற்குள் சேர்த்துள்ளனர். தற்போது கதிர், ஞானம் இருவரும் தங்களது மனைவிகளை பயங்கர பாசத்துடன் பார்த்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் சக்தி, ஜனனி தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ளனர். குந்தகையால் பயந்து கொண்டிருந்த ஜனனி தற்போது மகிழ்ச்சியாக காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |