Baakiyalakshmi: பாக்கியாவின் ஹோட்டலை கேட்கும் சுதாகர்... இனியா திருமணம் நடக்குமா?
பாக்கியலட்சுமி சீரியலில் சுதாகர் இனியாவிற்கு சீதனமாக பாக்கியாவின் ஹோட்டலைக் கேட்டுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் காட்சியாகும்.
இனியா பாக்கியாவின் தோழி செல்வியின் மகனைக் காதலித்து வந்த நிலையில், இந்த விடயம் வீட்டில் அனைவருக்கும் தெரிந்து பூதாகரமாக வெடித்தது.
தற்போது இனியாவிற்கு தொழிலதிபர் சுதாகரின் மகனை திருமணம் செய்து வைப்பதற்கு கோபி மற்றும் ஈஸ்வரி முடிவு செய்துள்ளனர்.
பாக்கியாவும் ஒன்றும் பேச முடியாத சூழ்நிலையில், இனியா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது சுதாகார் பாக்கியாவின் ஹோட்டலை இனியாவிற்கு சீதனமாக கேட்டுள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |