Ethirneechal: பார்கவியை சரமாரியாக தாக்கிய அறிவுக்கரசி... பொங்கி எழுந்த ஜனனி
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவி தர்ஷன் இருவரும் அறையில் பேசிக் கொண்டிருக்கையில், அன்பு கதவை பூட்டி வைத்துவிட்டு தற்போது பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார். பார்கவியை தர்ஷனுக்கு மனைவியாக்க ஈஸ்வரி திட்டமிட்டுள்ளார்.
ஆனால் குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி கூட்டம் அன்புக்கரசியினை திருமணம் செய்து வைப்பதற்கு வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தர்ஷன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பார்கவியை சந்தித்துள்ளார். பின்பு கையும் களவுகமாக சிக்கிய நிலையில், தற்போது பெரும் பிரளயமே நடந்துள்ளது.
குணசேகரன் வரும்வரைக்கும் காத்திருந்த அறிவுக்கரசி பார்கவியை சரமாரியாக தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் நந்தினி ஜனனி இருவரும் பார்கவியைக் காப்பாற்றியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
