அதிகாலை 4.30 மணிக்கு அரங்கேறிய சம்பவம்! கனவு என்று நினைத்தவருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்

canada dream aravind rakesh lottery jackpot
By Manchu Feb 23, 2022 11:00 AM GMT
Report

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அரங்கேறிய அதிர்ஷ்டத்தினை கனவு என்று நினைத்துள்ள சம்பவம் வைரலாகி வருகின்றது.

பொதுவாக மனிதர்கள் தூங்கும் போது கனவு வருவது இயல்பான விடயமே. இங்கு நபர் ஒருவருக்கு நிகழ்ந்த அதிர்ஷ்டத்தினை கனவு என்று நினைத்துள்ளார்.

முதல் நாள் சாதாரணமாக இருந்த இளைஞர் மறுநாள் கோடீஸ்வரராக மாறிய கதையை தெரிந்து கொள்ளலாம்.

கனடாவின், Ontario பர்லிங்டன் நகரை சேர்ந்தவர் அரவிந்த ராகேஷ் கஸ்தூரி(33). எப்பொழுதும் போன்று உறங்க சென்ற நபருக்கு திடீரென அதிகாலை 4.30 மணிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

மின்னஞ்சல் வந்த சத்தத்தினை வைத்து எழுந்த அவர் தனது மொபைல் போனை பார்த்த போது, லொட்டரி குலுக்கலில் ஒரு லட்சம் டாலர் பரிசு விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

தூக்க கலக்கத்தில் அதனை அவதானித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு தூங்கியுள்ளார். பின்பு மறுநாள் காலை எழுந்ததும் தான் அவதானித்த மின்னஞ்சல் கனவு என்று நினைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'மின்னஞ்சலை பார்த்த மறுநாள் வரை எனக்கு நடந்த சம்பவங்கள் எல்லாமே கனவு போல இருந்தது. கனவு என்று நினைத்த நான் மீண்டும் இமெயில் பரிசோதனை செய்ய விரும்பவில்லை.

அதனால் நான் என் போனை அப்படியே தூரமாக தூக்கி வைத்துவிட்ட நிலையில், அடுத்தநாள் அதை பார்த்த போது எனக்கு வார்த்தையே வரவில்லை, அதிர்ச்சியாகி விட்டேன்.

இந்த நிகழ்வை எனது மனைவியுடன் கூறிய போது அவர் நம்பாமல் மீண்டும் நன்றாக சரிபாருங்கள் என்று கூறியுள்ளார்.தற்போது பரிசு தொகையில் புதிய வீடு வாங்கவுள்ளேன், என் வாழ்வில் இவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலியாக நான் இதுவரையில் இருந்ததில்லை' என கூறியுள்ளார்.

அதிகாலை 4.30 மணிக்கு அரங்கேறிய சம்பவம்! கனவு என்று நினைத்தவருக்கு அடித்த பேரதிர்ஷ்டம் | Early Morning Jackpot Aravind Rakesh Canada

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US