மணமகனின் மடியில் உயிரைவிட்ட மணமகள்! அறையில் கைப்பற்றப்பட்ட அதிர்ச்சி பொருள்

By Manchu May 13, 2022 08:40 AM GMT
Manchu

Manchu

Report

திருமண மேடையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் மணமகன் மடியில் மயங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

களைகட்டிய திருமணம்

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஈஸ்வர ராவ் மற்றும்அனுராதா தம்பதிகள். இவர்களது மகள் சுஜானா (22)விற்கு, சிவாஜி என்ற 25 வயது இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை திருமண மண்டபத்தில் ஆடல், பாடல் என திருமண நிகழ்வு களைகட்டியுள்ளது. திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

நித்தியானந்தாவின் பரிதாப நிலைக்கு காரணம் என்ன? அவிழ்ந்த கைலாசாவின் பல உண்மைகள் 

மணமேடையில் மயங்கி விழுந்த மணமகள்

திருமண நாள் அன்று இரவு 10 மணிக்கு முகூர்த்த நேரம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், மணமக்கள் மேடையில் பட்டு வேஷ்டி, சேலையுடன் அமர்ந்திருக்க ஐயர், மந்திரம் கூறியுள்ளார்.

அப்போது மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவதற்கு முன்பாக சீரகம் கலந்த வெல்லத்தை மணமகன் மணமகளின் தலையில் வைப்பது ஐதீகம். அதன்படி சீரகம் கலந்த வெல்லத்தை மணமகள் சுஜானா தலையில் மணமகன் வைத்தார். அப்போது மணமகள் திடீரென மணமேடையில் மயங்கி சரிந்து மணமகன் மடியிலேயே விழுந்தார்.

இதனைக்கண்ட மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மணமகளை மீட்டு அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மணமகனின் மடியில் உயிரைவிட்ட மணமகள்! அறையில் கைப்பற்றப்பட்ட அதிர்ச்சி பொருள் | Bride Death Marriage In Tamil

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கிழிந்த ஷு: இதன் விலை 1.44 லட்சமாம் 

உயிரிழந்த மணமகள்

மருத்துவமனையில் மணமகளை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியநிலையில், உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தகவல் அறிந்த பொலிசார் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் தங்கியிருந்த அறையில் சோதனை செய்துள்ளனர்.

அப்போது மணமகளின் பையில் விஷத்தன்மை கொண்ட காய்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த திருமணத்தில் பெண்ணிற்கு சம்மதம் இல்லையா? அல்லது காதல் தோல்வியால் ஏற்பட்ட தற்கொலையா? என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரேத பரிசோதனையில் பெண்ணின் உடம்பிற்குள் சென்ற விஷமே அவரது உயிரிழப்பிற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US