9 லட்சம் பணப்பெட்டியை எடுக்க சண்டையிட்டு கொண்ட ஜூலி ஸ்ருதி - இறுதியில் நடந்தது என்ன?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க் வந்துள்ளது.
இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைய உள்ள நிலையில், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேற போட்டியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு வருகின்றனர்.
அதன் படி, தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவின் ஏற்கனவே ஜூலி எடுக்க திட்டமிட்டுள்ளார்.
ஆனால் இன்றைய ப்ரோமோவின் படி ஜூலியும், ஸ்ருதியும் 9 லட்சம் பணப்பெட்டியை எடுக்க இருவரும் வாதடி வந்தனர்.
ஜூலி எனக்கு வீடு கட்டவேண்டும் எனக்கூற, ஸ்ருதியும் எனக்கும் தான் தேவை உள்ளது என இருவருக்கும் வேண்டாம் என்பது போல் பணப்பெட்டியை மூடிவிட்டு சென்றுள்ளார்.
இதனால் யார் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறப்போகிறார்கள் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
நடிகர் வில் ஸ்மித் மீது நடவடிக்கை.. ஆஸ்கார் அகாடமியின் அதிரடி