பவதாரணியை பற்றி பயில்வான் கூறியது பொய்! கோபமடைந்த உறவினர்கள்

Ilayaraaja Bhavatharini
By Pavi Feb 01, 2024 06:14 AM GMT
Pavi

Pavi

Report

பிரபல பாடகியும் சிறந்த இசையமைப்பாளருமாகிய இளையராஜாவின் மகளான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இலங்கையில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இவரின் இழப்பு பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலகினர் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து பவதாரணியை பற்றி பயில்வான் ரங்கநாதன் தவறா விஷயம் ஒன்றை சமீபத்தில் கூறியிருந்தார்.

அந்த வகையில் பவதாரணியை பற்றி பயில்வான் கூறுவது பொய் பவதாரணி இறக்கும் முன் நடந்தது இதுதான் என பவதாரிணியின் கணவரின் அண்ணன் பல விஷயங்களை கூறியிருந்தார்.

பவதாரணியை பற்றி பயில்வான் கூறியது பொய்! கோபமடைந்த உறவினர்கள் | Bailwan Lied About Bhavadharani Angry Relatives

முகம், முடி இரண்டிற்கும் வைட்டமின் ஈ மாத்திரை: எப்படி பயன்படுத்தணும்?

முகம், முடி இரண்டிற்கும் வைட்டமின் ஈ மாத்திரை: எப்படி பயன்படுத்தணும்?

பவதாரணி

இதனை தொடர்ந்து சபரியின் அண்ணண் கூறுகையில் 'பயில்வான் பவதாரணி தன் கணவரை தனது தந்தைக்காக பிரிந்து விட்டார் என பல விஷயங்களை கூறியிருந்தார்.

ஆனால் அதுவெல்லாம் பொய் நிஜத்தில் பவதாரணி தன் கணவருடன் தான் வாழ்ந்து வந்தார்.

பவதாரணிக்கு திருமணம் ஆகும் போது வயது 21 மட்டுமே அதனால் பவதாரணி கொஞ்சம் சின்னப்பிள்ளை தனமாக இருந்ததால் அவருக்கு குடும்பத்தை பற்றி பொறுப்பு இல்லாமல் இருந்திருக்கும்.

பவதாரணியை பற்றி பயில்வான் கூறியது பொய்! கோபமடைந்த உறவினர்கள் | Bailwan Lied About Bhavadharani Angry Relatives

ஆனால் கொஞ்ச நாட்களுக்கு பிறகு பவதாரணி குடும்ப பொறுப்புக்களை உணர்ந்து தன் கணவருடன் சேர்ந்து தான் இருந்தார். சமீபத்தில் தன் கணவருக்கு கொரோனா தொற்று இருப்பதை தெரிந்து கொண்ட பவதாரணி அவரை நன்றாக பார்த்துகொண்டார்.

சபரிக்கும் பவதாரிணிக்கும் ஆரம்பத்தில் சின்ன சின்ன பிரச்சனை வந்தது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் பயில்வான் கூறியதெல்லாம் பொய்.

இளையராஜாக்கு பவதாரணி என்றால் உயிர், அவருக்காக எதையும் செய்வார். சபரி பவதாரணிக்காக பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

பவதாரணியை பற்றி பயில்வான் கூறியது பொய்! கோபமடைந்த உறவினர்கள் | Bailwan Lied About Bhavadharani Angry Relatives

பவதாரணிக்கு புற்றுநோய் என்பது கடந்த வருடம் டிசம்பர் மாதம் தான் தெரியவந்தது. இதனால் சபரி அதிகமாக மனமுடைந்து போனார்.

பிறகு யுவன்  ஒரு டாக்டரிடம் பேசி அவர் சொன்னதால் இலங்கைக்கு மருத்துவம் பார்க்க பவதாரணியை அழைத்து சென்றோம்.

ஆனால் அங்கேயும் பவதாரணி சிகிச்சை பலன் இன்றி இறந்தார். பவதாரணி இறப்பதற்கு முன்பு சபரியிடம் எனக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணி தாங்க, எனக்கு பாடணும் போல இருக்கு என்று சொல்லி இருந்தார்.

அதற்குள் பவதாரணி இறந்து விட்டார். பயில்வான் ரங்கநாதன் சமீப காலமாகவே நடிகர் நடிகைகள் பற்றி பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

அது போலத்தான் இப்போது பவதாரணியைப் பற்றி கூட தவறான கருத்துக்களை கூறியிருக்கிறார். அவர் கூறியது முற்றிலும் பொய்' என பவதாரணியின் கணவரின் அண்ணன் கூறினார். 

பவதாரணியை பற்றி பயில்வான் கூறியது பொய்! கோபமடைந்த உறவினர்கள் | Bailwan Lied About Bhavadharani Angry Relatives

இன்றைய ராசிபலன்(01.02.2024): உங்கள் உழைப்பு போற்றப்படும் நாள் இன்று

இன்றைய ராசிபலன்(01.02.2024): உங்கள் உழைப்பு போற்றப்படும் நாள் இன்று

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US