Baakiyalakshmi: கண்ணீருடன் ஹோட்டலை விட்டு வெளியேறிய பாக்கியா! எல்லை மீறும் சுதாகர்
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் திருமணத்திற்கு பாக்கியாவின் ஹோட்டலை எழுதி வாங்கிய சுதாகர் தற்போது அவரை கடையை விட்டு வெளியேற்றியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் கதையாக சென்றது.
எதுவும் அறியாத பெண்ணாக இருந்த பாக்கியா தற்போது ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்து வரும் நிலையில், இவரது ஹோட்டலை இனியாவை வைத்து சுதாகர் அபகரித்துள்ளார்.
பின்பு மோசடி செய்து ஹோட்டலை முழுவதும் அபகரித்த சுதாகர் தற்போது பாக்கியாவை ஹோட்டலை விட்டு வெளியேற்றியுள்ளார்.
கண்ணீருடன் கடையை விட்டு வெளியேறிய பாக்கியாவிற்கு செல்வி ஆறுதலாக சில வார்த்தைகளை பேசி வருகின்றார். ஆனால் தனது விடாமுயற்சியை பா்ககியா இன்னும் நெருப்பாக தனக்குள் வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
