கல்வியை ஆயுதமாக்கி... அடக்குமுறைகளை தகர்த்தெறிந்தவர் அண்ணல் அம்பேத்கர்!

India Education
By Sinduja May 23, 2023 08:15 AM GMT
Report

தீண்டாமை, மூட நம்பிக்கைகள், அடக்குமுறைகள் என்பவை காலம் காலமாக நம் மக்களிடையே இருந்து வந்தது. தற்போதைய காலத்தில் அது சற்று குறைவு என்றாலும் முன்பெல்லாம் மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த தீண்டாமை ஒரு காலத்தில் தலைவிரித்தாடியது.

இவற்றையெல்லாம் உடைத்தெறிந்தார் அம்பேத்கர் அவர்கள். 5 வயதில் சாதிய ஒடுக்குமுறையினால் பாடசாலையிலிருந்து விரட்டப்பட்ட சிறுவன், தனது 50 ஆவது வயதில் உலகின் அதிக பக்கங்களை உடைய இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, அறிஞர் அம்பேத்கராக அழியாப் புகழ் பெற்றார்.

அம்பேத்கர் ambedkar

image - your story

பிறப்பு

1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி இந்தியாவின் மத்திய மாநிலத்தில் உள்ள மகோ என்ற கிராமத்தில் பிறந்தார் அம்பேத்கர் அவர்கள்.

இவரது இயற்பெயர் பீம் ராவ் அம்பேத்கர். தந்தையின் பெயர் ராம் ஜீ மகோ. இவர் ராணுவ முகாமில் அமைந்துள்ள பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அம்பேத்கர் பிறந்து இரண்டு வருடங்களின் பின்னர் தனது வேலையை விட்டு மராட்டியத்தின் ரத்னகிரி மாவட்டத்தின் தபோலி கிராமத்துக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு சாதி அடிப்படையிலான அடக்குமுறைகள் அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு தனது பிள்ளைகளுக்கான கல்வி பாதிப்படையும் எனக் கருதி மும்பைக்கு இடம் பெயர்ந்தனர்.

அம்பேத்கர் ambedkar

image - the navhinds times 

பள்ளியில் அமர்வதற்குக் கூட சாக்கு துணி ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் ஏனென்றால் தாழ்ந்த சாதியினர் அமர்வதால் தீட்டு ஏற்படும் என்னும் அடக்குமுறை. ஏனைய மாணவர்களுக்கு வழங்கும் உணவு, நீர் என்பவற்றைக்கூட இவருக்கு வழங்க மறுத்து மனம் நோகச் செய்தார்கள்.

கல்வியினால் இந்த அடக்குமுறைகளை ஒழிக்கலாம் என்று புரிந்துகொண்டு வெறி கொண்டு கல்வி கற்றார். பிறப்பினால் ஒருவரது உரிமைகள் எந்தளவுக்கு பறிக்கப்படுகின்றது என்பதைக் கண்டு கோபப்பட்டார்.

இதனால் தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்தி வெளியூர்களுக்குச் சென்ற உயர்கல்வி கற்று, பல சாதனைகளைப் படைத்தார். வாழ்நாள் முழுவதும் அடக்குமுறைக்கு எதிராக கல்வியை ஆயுதமாக கொண்டு போராடிய மிகச்சிறந்த தலைவர் இவர்.

அமெரிக்கா சென்று கல்வி கற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவரையே சாரும். 

அம்பேத்கர் ambedkar

கல்வி சாதனை

சட்டத்துறையில் பாரிஸ்டர் பட்டத்தை இங்கிலாந்தில் பெற்றிருந்தார். அரசியல், பொருளியல், சட்டம், தத்துவம் போன்றவற்றில் மாமேதையாக திகழ்ந்தார்.

அதிக நூல்களைக் கற்ற ஒரே தலைவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தனது வாழ்விடத்தை படிப்பகங்களுக்கு அருகே அமையவேண்டும் என விரும்புவாராம். இரண்டு கரங்களாலும் எழுதும் திறன் கொண்டவர்.  

அம்பேத்கர் ambedkar

அரசியலமைப்பின் தந்தை

நாட்டின் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து இந்தியாவின் சட்டத்துறை அமைச்சரானார். சுதந்திரம், கல்வி, அடக்குமுறைகள், சம உரிமைகள், பெண்கள் உரிமைகள் தொடர்பாக இருந்த தவறான நடைமுறைகளை மாற்றி 300 பக்கங்களையுடைய மிகச்சிறந்த அரசியலமைப்பு சட்டத்தை தனி மனிதனாக பாடுபட்டு உருவாக்கினார்.

அன்று கல்வி உரிமை மறுக்கப்பட்டது. ஆனால், எதிர்காலத்தில் ஒரு பாராளுமன்றமே இவரது வருகைக்காய் காத்திருந்தது. 

பணிகள்

சட்ட ரீதியாக அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி வெற்றி கண்டார். பெண்கள் உரிமைகள் தொடர்பான சட்டம், சுரங்க தொழிலில் பெண்களை ஈடுபடுத்தக்கூடாது எனும் சட்டம்.

அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை சம்பளத்தோடு வழங்க வேண்டும் என்ற சட்டம் போன்ற மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை உருவாக்கினார். 'The problem of rubee' என்ற புத்தக்ததை எழுதி பிற்காலத்தில் இந்தியாவின் மிகப் பெரும் பொருளாதார நிறுவனமான  'Reseve bank of india' உருவாக காரணமாய் இருந்தார்.

அம்பேத்கர் ambedkar

image - news ncr

இறப்பு

இவ்வாறு பல பேருக்கு முன்னுதாரணமாய் விளங்கிய அம்பேத்கர் அவர்கள், 1956ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் திகதி டெல்லியில் வைத்து உறக்கத்திலேயே உயிர் நீத்தார். 

அம்பேத்கர்  அவர்கள் உதிர்த்த சில பொன்மொழிகள்....

  • தன்னை உயர்ந்த ஜாதியாகவும் இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி!
  • சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்!
  • கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது!
  • ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை!
  • நீ பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லையெனில் அச் சமூகத்தின் முதல் சாபக்கேடு நீதான்.
  • ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுயமரியாதை! அதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம்!
  • தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வை மரத்துப்போகச் செய்கிறது.
  • ஜாதியை ஒழிக்க நினைப்பவர்கள் ஜாதித் தலைவராக மாற்றப்படுவது மாறாதவரை இங்கு எதுவும் மாறப் போவதில்லை!
  • தனக்கு அநீதி இழைக்கபட்டதை உணரக்கூட முடியாதவன் மனிதனே அல்ல!
  • எதை சொல்லி உன்னை அசிங்கப்படுத்த நினைக்கின்றானோ, அதையே உன் ஆயுதமாக்கு!
  • அறிவைத் தேடி ஓடுங்கள், நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடிவரும்.
  • நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை. 

அம்பேத்கர் ambedkar

மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US