கதறியழுத தாயை கட்டியணைத்து அஜித் கொடுத்த ஆறுதல்! வைரல் காட்சி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தந்தை P.சுப்ரமணியம் (86) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்த நிலையில் அதிகாலை 3:15 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்துள்ளார். அவருக்கு அஜித் குமாருடன் சேர்த்து மூன்று மகன்கள் உள்ளனர்.
இவர் சென்னையில் மனைவியுடன் தனி இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.
இந்நிலையில் அஜித் இறந்த தந்தையை நினைத்து கதறியழுத தாயை கட்டியணைத்து ஆறுதல் கூறியுள்ள காட்சி கண்கலங்க வைத்துள்ளது.