வளைகாப்புக்கு வந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் பரிசை கொடுத்த சோனம் கபூர் - வைரல் புகைப்படம்
பாலிவுட் முன்னணி நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர் கடந்த 2018-ம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு, படங்களில் நடித்து வந்த சோனம் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பவர்.
இதனிடையே சில நாட்களுக்கு முன் கர்ப்ப தறித்த சோனம் பேபி மூனுக்காக இத்தாலின் புளோரன்ஸ் நகருக்கு சென்றனர்.
இந்நிலையில், கணவர் ஆனந்த் அஹூஜாவுடன் லண்டனில் தனது வளைகாப்பு விழாவை கொண்டாடிய அவர் அந்த விழாவில் வந்திருந்த விருந்தினர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக செயின் ஒன்றில் விருந்தினர்களின் பெயரை எழுதி பரிசாக அனைவருக்கும் கொடுத்து மகிழ்வித்திருக்கிறார்.