300-க்கும் மேற்பட்ட வியாதிகளை குணப்படுத்தும் அற்புத மூலிகை!
Amenorrhoea
Back Pain
Cholestrol
By Kishanthini
பிரண்டையானது வெப்பமான இடங்களில் வளரக்கூடிய ஒரு தாவரமாகும். பிரண்டை கொடி வகையைச் சார்ந்தது.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், வைட்டமின்-சி, அமிரோன், அமைரின், சிட்டோசிரால், கரோட்டின், குவாட்ராங்குலாரின்-ஏ, குவர்சிடின் போன்ற சத்துக்கள் உள்ளன.
இது உடல் வஜ்ரம் போல் பாதுகாப்பதால் இதற்கு வஜ்ரவல்லி என்ற பெயராலும் அழைக்கப்படுகி்னறது.
300-க்கும் மேற்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தக்கூடிய தன்மை இதற்கு உண்டு என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் இது எந்ததெந்த நோய்களை குணமாக்க உதவுகின்றது என்பதை இங்கே பார்ப்போம்.

- பிரண்டை அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைப்பதோடு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும்.
- இரைப்பையில் ஏற்படும் அலர்ஜி, அஜீரணம், பசியின்மை, குடற்புழு சரி செய்யும்.
- மாதவிடாய் காலங்களில் இடுப்பு வலி, வயிற்று வலி நீங்குவதற்கு உதவுகின்றது.
- உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியைப் பெருக்கும்; மூளை நரம்புகளைப் பலப்படுத்தும்.
- எலும்புகளுக்குச் சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும்
- பிரண்டையைச் சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி உப்பு, புளி, காரம் சேர்ந்து துவையலாக அரைத்துச் சாப்பிடலாம். இதனைச் சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாகும்.
- மூளை நரம்புகள் பலப்படும். குடலில் உள்ள வாயுவை அகற்றி வெளியேற்றும். குழந்தைகளுக்குப் பிரண்டையைச் சாப்பிடக் கொடுத்த வந்தால் எலும்புகள் பலப்படும்.
குளிர்காலத்தில் பலரை தாக்கும் நோய்.. உடனடியாக மாயாஜாலம் செய்யும் மூலிகை 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US