15 நாட்களில் ஆரம்பமாகும் இரட்டை புதன் பெயர்ச்சி: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு?
ஜோதிட சாஸ்திரத்தில் புதன் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் முக்கியம் பெறுகின்றது. ஏனென்றால் புதன் புத்திக்கூர்மை மற்றும் வணிகத்தின் கிரகமாக கருதப்படுகிறார்.
இதனால் இவரின் இந்த இரட்டை பெயர்ச்சி எல்லா ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் புதன் கிரகம் வணிகம், பகுப்பாய்வு திறன் மற்றும் நல்ல தகவல்தொடர்பு ஆகியவற்றைக் குறிப்பது புதன் கிரமாக கருதப்படுகின்றது.
மே மாதத்தில், கிரகங்களின் இளவரசரான புதன் இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறார். முதலாவதாக, மே 07, 2025 அன்று, புதன் மேஷ ராசியிலும், மே 23, 2025 அன்று, ரிஷப ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார்.
இதனால் எந்த ராசிகளுக்கு என்ன நன்மை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் |
|
கடகம் |
|
சிம்மம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).