50 ஆண்கள் பின் வரும் இரட்டை ராஜயோகம்: 3 ராசிக்கு அடிக்கப்போகும் ஜாக்பட் உங்க ராசி இருக்கா?
கிரகங்கள் அடிக்கடி ராசியை மாற்றி ஒவ்வொரு ராசிக்கும் தகுந்த பலனை கொடுக்கின்றது என்பது நம்பிக்கையாகும். இதனால் வேத சாஸ்திரம் முக்கியம் பெறுகின்றது.
சில சமயங்களில் ஒரே வேளையில் இரட்டை ராஜயோகங்கள் உருவாகும். இது ராசிகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ராசியில் மங்களகரமான மாளவ்ய ராஜயோகமும், சுக்ராதித்ய ராஜயோகமும் உருவாகியுள்ளது.
இதில் மாளவ்ய ராஜயோகமானது சுக்கிரன் அதன் உச்ச ராசியான மீன ராசியில் இருப்பதால் உருவாகியுள்ளது. அதே சமயம் சுக்கிரன் மீன ராசியில் சூரியனுடன் ஒன்றிணைந்து பயணிப்பதால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த இரண்டு ராஜயோகங்களும் ஒரே வேளையில் மீன ராசியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இதனால் பயன் பெறும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம் |
|
ரிஷபம் |
|
மீனம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).