அழுதுக்கொண்டிருந்த குழந்தை திடீரென சிரித்த முகத்துடன் கொடுத்த நம்பவே முடியாத Reaction! நீங்களே பாருங்க
அழுதுக்கொண்டிருந்த குழந்தை ஒருவர் தட்டி ஆறுதல் பண்ணியவுடன் சிரித்த முகத்துடன் கொடுத்த நம்பவே முடியாத Reaction காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
பொதுவாகவே குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குழந்கைகளின் குறும்புத்தனங்களை ரசிக்காதவர்கள் இவ்வுலகில் மிக மிக அரிது.
நாம் எவ்வளவு பெரிய சோகத்தில் இருந்தாலும் குழந்தைகளுடன் ஒரு பத்து நிமிடம் நேரம் செலவிட்டாலே வாழ்வில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் மறந்து மனம் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிடும்.
குழந்தைகளை பிடிக்காதவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது என்றால் மிகையாகாது. அந்தளவுக்கு குழந்தைகளின் அன்பு அப்பழுக்கு அற்றதாக இருக்கும்.குறிப்பாக பிறந்து 6 மாதம் வரையில் குழ்ந்தைகளின் ஒவ்வொரு அசைவிவும் உள்ள அழகை ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது.
அந்தவகையில் குழந்தை பிரியர்களை வியப்பூட்டும் வகையில் குழந்தையொன்று கொடுத்த நம்பமுடியாத Reaction காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |