மனிதனுக்கு நிகராக பரபரப்பாக வேலை பார்க்கும் குரங்கு... அசரவைக்கும் காட்சி!
குரங்கொன்று பரபரப்பாக வேலை செய்யும் வியக்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
தற்காலத்தில் காலையில் கண்விழிப்பதும், இரவில் படுக்கையில் வைத்து இறுதியாக நமது கண்கள் பார்ப்பதும் கைபேசி தான் என்றால் மிகையாகாது.
அதற்கு மிக முக்கிய காரணம் சமூக ஊடகங்களின் பெருக்கம் தான். அந்தளவுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகிவிட்டனர்.
அதில் தீமைகள் இருந்தாலும் அதற்கு நிகராக பல்வேறு நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றது. குறிப்பான தனிமையை போக்குதில் சமூக ஊடகங்களின் பங்கு அளப்பரியது.
அந்த வகையில் நாள்தோறும் பதிவேற்றப்படும் ஏறாளமான காணொளிகள் இணையத்தில் வைரலாவது வழக்கம். இந்நிலையில் தற்போது பரபரப்பாக வேலை செய்யும் குரங்கின் வியக்க வைக்கும் செயல் அடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |