திருமணமான பெண்கள் ஏன் கருப்பு பொட்டு வைக்க கூடாதுன்னு தெரியுமா?

Astrology
By Vinoja Mar 13, 2024 01:33 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே குழந்தைகள் பிறந்தால் கண்ணம் மற்றும் நெற்றியில் கருப்பு நிற பொட்டு வைக்கும் வழக்கத்தை  தொன்று தொட்டு மத வேறுபாடுகள் இன்றி பலரும் பின்பற்றுகின்றனர். 

இதில் என்ன இருக்கின்றது என பலரும் அந்த மாதிரி நேரங்களில் நினைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றது. இதற்கு முக்கிய விஞ்ஞான விளக்கம் இருக்கின்றது.

திருமணமான பெண்கள் ஏன் கருப்பு பொட்டு வைக்க கூடாதுன்னு தெரியுமா? | Why Married Women Should Not Wear Black Pottu

கருப்பு பொட்டு அல்லது கருப்பு நிற கயிறுகளை நாம் கட்டிருப்பதால் மற்றவர்களின் தீய எண்ணங்கள் எம்மை சூழாமல் காத்து கொள்ளலாம்.

செவ்வாழை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

செவ்வாழை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


கருப்பு பொட்டு வைப்பதனால் இவ்வளவு அனுகூலங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணமான பெண்கள் மாத்திரம் கருப்பு பொட்டு வைக்க கூடாது என்று பெரியோர் சொல்லி வைத்திருக்கின்றார்கள் இதற்கு என்ன காரணம் என எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? 

திருமணமான பெண்கள் ஏன் கருப்பு பொட்டு வைக்க கூடாதுன்னு தெரியுமா? | Why Married Women Should Not Wear Black Pottu

திருமணமான பெண்கள் ஏன் கருப்பு பொட்டு வைக்க கூடாது? 

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் வைக்கும் பொட்டின் நிறத்துக்கும் கிரகங்களின் தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. 

அந்த வகையில் கருப்பு பொட்டு சனி கிரகத்துடன் தொடர்புடையது. அதனால் கருப்பு பொட்டு வைக்கும் போது திருமண வாழ்க்கையில் சனிபகவானின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும். 

திருமணமான பெண்கள் ஏன் கருப்பு பொட்டு வைக்க கூடாதுன்னு தெரியுமா? | Why Married Women Should Not Wear Black Pottu

திருமணமான பெண்களை பொருத்த வரையில் உடல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் இதனால் திருமணத்தின் பின்னர் கருப்பு பொட்டு வைத்தால் அது பெண்களை நோக்கி எதிர்மறை சக்தியை ஈர்க்கிறது என்று நம்பப்படுகிறது.

இதனால் திருமண வாழ்க்கையில் பல்வேறு பாதக விளைவுகளை சந்திக்க நேரிடும் என சொல்லப்படுகின்றது. 

திருமணமான பெண்கள் ஏன் கருப்பு பொட்டு வைக்க கூடாதுன்னு தெரியுமா? | Why Married Women Should Not Wear Black Pottu

குறிப்பாக திருமணமான பெண்கள் சிவப்பு பொட்டு வைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றார்கள். சிவப்பு நிறம் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. மேலும், சக்தி மற்றும் திருமண மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது.

திருமணமான பெண்கள் சிவப்பு பொட்டு வைப்பதால் திருமண வாழ்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும். 

திருமணமான பெண்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு அல்லது வேறு எந்த நிறத்தில் வேண்டுமானாலும் பொட்டு வைக்கலாம் இதனால் எந்த பாதக விளைவும் ஏற்படாது.

திருமணமான பெண்கள் ஏன் கருப்பு பொட்டு வைக்க கூடாதுன்னு தெரியுமா? | Why Married Women Should Not Wear Black Pottu

கருப்பு நிறம் சனி மற்றும் ராகு இருவரது நிறமாக கருதப்படுகிறது.இதனால் திருமணமான பெண்கள் கருப்பு நிறத்தில் மாத்திரம் பொட்டு வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

அப்படியும் கருப்பு பொட்டு பயன்படுத்த விரும்பினால், அதை ஒருபோதும் தனியாக பயன்படுத்தாமல் வேறு நிறத்துடன் சேர்த்து வைப்பதன் மூலம் எதிர்மறை தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

கொடுத்த வாக்கை காப்பாற்றும் பெண்கள் இந்த ராசியினர் தான்... யார் யார்னு தெரியுமா?

கொடுத்த வாக்கை காப்பாற்றும் பெண்கள் இந்த ராசியினர் தான்... யார் யார்னு தெரியுமா?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US