மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா?

Mango Immune System
By Vinoja Apr 26, 2024 09:54 AM GMT
Vinoja

Vinoja

Report

கோடை காலத்தில் வெயில் தீ போல் சுட்டெரித்தாலும் சீசனில் கிடைக்கக் கூடிய பழங்களும் , உணவு வகைகளும் ஒருபுறம் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும். 

அந்த வகையில் கோடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது மாம்பழம்தான். இப்போது மாம்பழ சீசன் ஆரம்பமாகியிருக்கின்றது.  

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா? | Why Mangoes Are Soaked In Water Before Eating

மாம்பழத்தை சாப்பிடும் முன் அவற்றை தண்ணீரில் ஊறவைத்து பின்னர் நன்றாக அலசி தான் சாப்பிட வேண்டும். இதற்கான காரணம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். 

ஏன் நீரில் ஊற வைக்க வேண்டும்?

பொதுவாக தற்காலத்தில் மாம்பழங்களை விரைவாக பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் இரசாயணங்கள் நோய் காரணிகளை உண்டாக்கும் கிருமிகள் போன்றவை அதன் தோல் பகுதியில் படிந்திருக்கும். 

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா? | Why Mangoes Are Soaked In Water Before Eating

அவ்வாறு தண்ணீரில் ஊறவைத்து கழுவி சாப்பிடுவதால் பல்வேறு ரசாயனங்கள் உடலினுள் செல்வதையும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளையும் தடுக்கலாம்.

மேலும் நம் உடலின் ஊட்டச்சத்தை குறைக்கும் ஃபைட்டிக் அமிலம் ஆபத்தானது. இது உடலுக்கு மிக முக்கியமான இரும்பு, துத்தநாகம் , கால்சியம் மற்றும் இன்னும் பிற தாதுக்களை குறைத்துவிடும் தன்மை கொண்டது.

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா? | Why Mangoes Are Soaked In Water Before Eating

இதனால் உடலில் தாதுப்பற்றாக்குறை உண்டாகும். இப்படி ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஃபைடிக் அமிலம் மாம்பழத்தில் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது ஒரு சில பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகளிலும் இயற்கையாக காணப்படும் மூலக்கூறாக உள்ளது.

இந்த ஃபைடிக் அமிலம்தான் உடலின் வெப்பம் அதிகரிக்கச் செய்யும் மற்றுமொரு காரணமாகவும் இருக்கிறது. எனவே தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இந்த ஃபைடிக் அமிலமானது அகலும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா? | Why Mangoes Are Soaked In Water Before Eating

மாம்பழத்தை நீரில் ஊற வைப்பதன் மூலம், மாம்பழத்தில் உள்ள தெர்மோஜெனிக் பண்புகள் குறையும். உடல் வெப்பம் அதிகரித்தால், அது மலச்சிக்கல், முகப்பரு, தலைவலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

உடல் சூட்டை கிளப்புதல்,செரிமாணப்பிரச்சனை, தலைவலி, குடல் வீக்கம் , மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் இந்த முறை உதவுகிறது.

இதனால் மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் சில பக்கவிளைவுகளையும் தடுக்கப்படுகின்றது. பயிர்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளை இந்த முறையில் நீக்க முடியும்.

இதனால் நச்சுத்தன்மை அதிகம் கொண்ட பூச்சிக்கொல்லிகளால் உணவு ஒவ்வாமை, சுவாசக்குழாயில் எரிச்சல், வயிறு கோளாறு, தோல் எரிச்சல் போன்ற பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா? | Why Mangoes Are Soaked In Water Before Eating

அதுமட்டுமன்றி பைட்டோ கெமிக்கல் என்னும் பண்பு மாம்பழத்தில் அதிகமாக இருக்கின்றது.  இது கொழுப்பை அதிகரிக்கிறது. மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைப்பதன் மூலம் அதன் செறிவை குறைத்து இயற்கையான கொழுப்பை குறைக்கவும் இந்த முறை துணைப்புரிகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, கல்வியங்காடு, கொழும்பு

06 Apr, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
மரண அறிவித்தல்

மிரிகம, அனலைதீவு 3ம் வட்டாரம், மூதூர், திருகோணமலை

03 May, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Warendorf, Germany

06 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், பரந்தன், மிலான், Italy

28 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

05 May, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Aalborg, Denmark

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

05 May, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Ontario, Canada

02 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Markham, Canada

03 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Drancy, France

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US