குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் தெரியுமா?

By Vinoja May 05, 2024 06:29 AM GMT
Vinoja

Vinoja

Report

தற்காலத்தில் பொதுவாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருக்கின்றனர். இதனால் குழந்தைகளை சரியாக பராமரிக்க முடியாமலும் அவர்களுடன் நேரத்தை செலவிட முயாமலும் போகின்றது.

முன்னைய காலாத்தில் பெரும்பாலும் மக்கள் கூட்டுக்குடும்பங்களாகவே வாழ்ந்தார்கள். இதனால் குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டியின் அன்பும் அரனைனைப்பு கிடைத்தது. ஆனால் தற்காலத்தில் அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது.

குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் தெரியுமா? | Why Grandparents Are Important For Children

வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் சிலர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த்துவார்கள். அதனால் வேலைக்கு சென்றும் நிம்மாதியாக வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படும்.  

அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் முத்து... எந்த ராசியினர் அணியலாம்னு தெரியுமா?

அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் முத்து... எந்த ராசியினர் அணியலாம்னு தெரியுமா?


வேலைக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை தாத்தா, பாட்டியின் பொறுப்பில் விட்டு செல்வது மிகவும் சிறந்தது.

குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் தெரியுமா? | Why Grandparents Are Important For Children

அதனால் குழந்தைகளின் அறிவாற்றல் மேம்படுவதாகவும் அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

ஏன் தாத்தா, பாட்டியுடன் வளர்வது நல்லது? 

பொதுவாக தாத்தா பாட்டிகள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு ஒரு நூலகம் போன்றது. தாத்ததா பாட்டி அவர்களுடைய சொந்த அனுபவங்களை குழந்தைகளுடன் பகிர்ந்துக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் தெரியுமா? | Why Grandparents Are Important For Children

தாத்தா-பாட்டிகளுடன் வசிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பிரிந்து அன்னியர்களுடன் இருக்கும் உணர்வு எழாது. வீட்டில் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோர் குழந்தைகள் பற்றிய கவலையின்றி வேலையில் கவனம் செலுத்த முடியும்.

தாத்தா - பாட்டிகளிடம் வளரும் குழந்தைகள் குடும்ப பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வார்கள். உறவுகளின் உன்னதத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும்  கொடுப்பார்கள்.

குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் தெரியுமா? | Why Grandparents Are Important For Children

தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு வளரும் குழந்தைகள் மதிப்பு மிகுந்த வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்கின்றார்கள்.அதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மேம்படுகின்றது.

தாத்தா பாட்டிகள் எப்பொழுதும் பேரப்பிள்ளைகள் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை செலுத்துகின்றார்கள் இதுவும் பெற்றோரின் அன்புக்கு நிகரானது தான்.அதனால் குழந்தைகள் அன்பானவர்களாக இருக்கின்றார்கள்.

குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் தெரியுமா? | Why Grandparents Are Important For Children

தாத்தா-பாட்டிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் நிறைய வாழ்வியல் விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். சிக்கலான சூழ்நிலையை கையாளும் திறமையும் அவர்களிடம் இயல்பாகவே ஏற்படுகின்றது.

தாத்தா- பாட்டியுடன் வளரும் குழந்தைகள் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரத்தை கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் பெருகின்றார்கள்.

குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் தெரியுமா? | Why Grandparents Are Important For Children

தாத்தா பாட்டி குழந்தைகளுடன் நடைப்பயிற்சியில் ஈடுப்படுவது , அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பது, பாரம்பரிய உணவுகளை ஒன்றாக சமைத்து சாப்பிடுவது, அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது போன்ற விடயங்களை செய்வது குழந்தைகளின் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதற்கு துணைப்புரிகின்றது.

குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் தெரியுமா? | Why Grandparents Are Important For Children

குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் வளர்வதால் மத நெறிகளையும் கலாசார பின்னணியையும் எளிமையாக புரிந்துக்கொள்வதுடன் இலகுவாக பின்பற்றவும் ஆரம்பித்து விடுவார்கள். இது போன்ற பல நன்மைகள் குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் வளர்வதால் கிடைக்கின்றது.

மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் குணம் என்ன தெரியுமா?

மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் குணம் என்ன தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US