இறந்த உடலை ஏன் தனியாக விடக்கூடாது? கருட புராணம் கூறும் உண்மை

Astrology
By Pavi Dec 11, 2024 10:20 PM GMT
Report

 மரணமடைந்த உடலை தனியாக வைக்ககூடாத காரணத்தை கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் பேசும்பொருளாக வருகின்றது. இது குறித்து இங்கு பார்க்கலாம்.

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா?

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா?

கருட புராணம்

இந்து மதத்தில் இறந்த உடலை கவனிக்க வேண்டியதை கடைமையாக கருதுகின்றனர். ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை தனியாக விட கூடாது என்பதற்காக உடலின் அருகில் அதிகமான நபர்கள் இருப்பார்கள்.

இறந்த உடலை ஏன் தனியாக விடக்கூடாது? கருட புராணம் கூறும் உண்மை | Why A Deceased Body Should Not Be Left Alone

இதற்கான காரணம் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. கருட புராணத்தில் கூறப்பட்டதன் படி இறந்த உடலை தனியாக விடும்போது எதிர்மறை சக்திகள் அதை தன்வசப்படுத்த முயற்சிக்கும். இது பேய்கள் எனவும் கூறலாம்.

இறந்த உடலை இறந்தவரி ஆன்மா சுற்றி இருக்கும். இந்த நேரத்தில் இறந்தவரின் சம்பந்தப்பட்டவர்கள் துக்கத்தை வெளியிடும் போது அது மீண்டும் உடலில் நுழைய முயற்ச்சிக்கும். உடலை தனியாக விடும் போது பிற பூச்சிகள் விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகம்.

இறந்த உடலை ஏன் தனியாக விடக்கூடாது? கருட புராணம் கூறும் உண்மை | Why A Deceased Body Should Not Be Left Alone

இதனால் பல தீங்குகள் வரலாம். குறிப்பிட்ட இந்த விஷயங்கள் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டுமானால் இறந்த உடலை தனியாக விட கூடாது.

பெண்கள் மெட்டியை இப்படி மட்டும் அணியக்கூடாது... கணவருக்கு சிக்கல் ஏற்படுமாம்

பெண்கள் மெட்டியை இப்படி மட்டும் அணியக்கூடாது... கணவருக்கு சிக்கல் ஏற்படுமாம்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US